Saturday, 3 December 2011

நிஜம் எது...



தாமரை இலை நீராய்

ஒட்டாத உறவுகளும்….

பொய்மை பேசும் நெஞ்சங்களும்….

கள்ளம் கொண்ட கண்களும்….

போதும் இனி…

அரிதாரம் பூசி

அவதாரம் எடுக்க

வாழ்கை ஒன்றும் நாடகமல்ல

நிஜம் ……..

No comments:

Post a Comment